×

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு தயாநிதிமாறன் எதிர்ப்பு

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்? என்று தயாநிதிமன்றன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டை விட வரும் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி குறைத்தது ஏன்? எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயிகள் வருமானத்தை இந்த அரசு எப்போது இரட்டிப்பாக்க போகிறது? என்றும் தயாநிதிமன்றன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : protests ,Dayanidhimaran ,price hike , Dayanidhi Maran
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...