×

பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி

திண்டுக்கல்: பழனி கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்து கொள்ள பழனி முருகன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : Devotees ,Palani ,hostel , palani
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்