×

லடாக்கில் இந்திய - சீன எல்லையில் இருநாட்டு படைகளையும் விலக்கும் நடவடிக்கை தொடக்கம்

லடாக்: லடாக்கில் இந்திய - சீன எல்லையில் பாங்காங் ஏரிக்கரையில் இருந்து இருநாட்டு படைகளையும் விலக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இருநாட்டு படைகளும் விலக்கப்படுகின்றன.

Tags : Deployment ,Indo ,Chinese ,Ladakh ,border , Ladakh
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...