×

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு புதுப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார். அதிமுகவுக்கு சசிகலா தேவையில்லை என ஏற்கனவே ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Tags : Sasikala ,party ,Jayakumar , Minister Jayakumar
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது