×

சில கணக்குகளை முடக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை முழுமையாக ஏற்க முடியாது: ட்விட்டர் நிறுவனம்

டெல்லி: சில கணக்குகளை முடக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை முழுமையாக ஏற்க முடியாது என ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல் பரப்புபவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்; அந்தந்த நாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு சேவை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது.


Tags : government ,Indian , The Indian government's request to disable some accounts can not be fully accepted: Twitter
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...