×

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை: தமிழக அரசு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை குடியிருப்புகளை அரசுடைமையாக்கி திருவாரூர் ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.


Tags : Princess ,district ,Sasikala ,Thiruvarur ,Sudhakaran ,Government of Tamil Nadu , Property owned by Sasikala, Princess and Sudhakaran in Thiruvarur district is owned by the Government of Tamil Nadu
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்