×

கரூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அங்கன்வாடி பணியாளர்கள் குற்றசாட்டு

கரூர்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அங்கன்வாடி பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 8 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் கூறியுள்ளனர்.


Tags : district administration ,Karur , Anganwadi workers allege that the district administration is forcing them to be vaccinated against corona in Karur
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்