சென்னை: ஏப்ரல் மாதம் நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதை வரவேற்கிறோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
Tags : voting ,Pollachi Jayaraman , We welcome postal voting for those over 80: Pollachi Jayaraman