×

உத்திரகாண்ட் பெரு வெள்ளத்தில் காணாமல் போன மற்றும் இறந்தவர்களுக்கு சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை: டிஜிபி அசோக் குமார்

சமோலி: உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 32 பேரின் சடலங்கள் மீட்டுள்ளோம், அதில் 8 பேரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி தெரிவித்துள்ளர்.  2 உத்தரகண்ட் காவல்துறையினர் சடலங்களையும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும்,  காணாமல் போன மற்றும் இறந்தவர்களுக்கு சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் கூறியுள்ளார்.


Tags : Uttarakhand ,Peru ,DGP ,floods ,Ashok Kumar , Uttarakhand could not confirm the exact number of missing and dead in the Peru floods
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...