×

டெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது

டெல்லி: ஜனவரி 26-ம் தேதி டெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை முற்றுகை தொடர்பாக தேடப்பட்டுவந்த இக்பால்சிங் பஞ்சாப்பின் ஹேசியார்பூரில் கைது செய்யப்பட்டார். இக்பால்சிங் பற்றி தகவல் தருபவர்களுக்கு டெல்லி போலீஸ் ரூ,50,000 சன்மானம் அறிவித்திருந்தது.


Tags : siege ,Delhi ,Red Fort , Another arrested in connection with the siege of the Red Fort in Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு