×

பெண்கள் இந்த நாட்டின் கண்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆம்பூர்: பெண்கள் முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெண்கள் இந்த நாட்டின் கண்கள். இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.


Tags : Women ,Edappadi Palanisamy ,country , Women are the eyes of this country: Chief Minister Edappadi Palanisamy's speech
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...