×

படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர்களை மேலே ஏறச் சொன்ன நடத்துனர் மீது தாக்குதல்

சென்னை: சென்னையில் அமைந்தகரையில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர்களை மேலே ஏறச் சொன்ன நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்து நடத்துனர் செல்வத்தை தாக்கிவிட்டு 8 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடினர். காயமடைந்த நடத்துனர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : passengers , Attack on the conductor who told the passengers to stand on the stairs and climb up
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...