×

பங்குச்சந்தை ஏஜென்சி நடத்தியவர் தற்கொலை

பொள்ளாச்சி: பங்குச்சந்தையில் முதலீட்டு ஏஜென்சி நடத்திய அசோக்குமார் (32) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வாங்கி பங்குச்சந்தை ஏஜென்சி நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவலகத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

Tags : stock market agency , Suicide
× RELATED இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது