×

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் சிப்பிப்பாறை நாய்கள்.: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: வியர்வை மற்றும் சிறுநீர் நாற்றத்தைக் கொண்டு கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிக்க நாய்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சிப்பிப்பாறை நாய்கள், மோப்ப சக்தியால் கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்துள்ளது. 95% கொரோனா நோயாளிகளை பயிற்சிபெற்ற நாய்கள் கண்டுபிடிப்பதாக இந்திய ராணுவக் கர்னல் சுரேந்தர் சைனி கூறியுள்ளார்.


Tags : corona patients , Oyster dogs detecting corona patients .: Indian Army Information
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தப்பூர்...