×

சென்னை-சேலம் ரயிலில் உரிய ஆவணங்களின்றி 3 கிலோ தங்கம் எடுத்து வந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை-சேலம் ரயிலில் உரிய ஆவணங்களின்றி 3 கிலோ தங்கம் எடுத்து வந்த வெளி மாநிலத்தவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த சிவராஜ், பாகிராத் ஆகியோரை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,Chennai ,Saleem , Two persons have been arrested for taking 3 kg of gold on the Chennai-Saleem train without proper documents
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...