×

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் கேட்டு அத்தமிழக அரசுக்கு ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.


Tags : Anna University ,Surappa ,investigation , Anna University has asked for 3 more months to complete the investigation on Vice Chancellor Surappa
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!