×

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரனின் சொத்துகளும் தமிழக அரசால் பறிமுதல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரனின் சொத்துகளும் தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கால்வாய், சேரகுளம், வல்லகுளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, கங்கிபுரம், செங்கல்பட்டு, தஞ்சையை தொடர்ந்து தற்போது தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனின் சொத்துகளும் தமிழக அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது.


Tags : district ,Sudhakaran ,Thoothukudi ,government ,Tamil Nadu , The properties of Princess Sudhakaran in Thoothukudi district were also confiscated by the Tamil Nadu government
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...