×

ராஜூவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: ராஜூவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மனு மீதான விசாரணையை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. பேரறிவாளன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : hearing ,jail ,Robert Pius ,Rajiv , Adjournment of hearing on Robert Pius' petition in jail in Rajiv murder case
× RELATED முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்...