×

தமிழகத்தில் புதிதாக 464 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் நேற்று 51,613 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்தில், 471 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,42,261 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 495 பேர் குணமடைந்து உள்ளனர். ஒட்டுமொத்தமாக 8,25,520 பேர் குணமடைந்துள்ளனர். 4,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று  4 மட்டுமே மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,387 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,newcomers ,Tamil Nadu , Corona for 464 new people in Tamil Nadu
× RELATED 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்...