×

வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஸ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஸ்குமார் கொலை வழக்கு சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் ஆகியும் யார் குற்றவாளி என கண்டறியப்படாத நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தற்கொலை என்றும், சிறப்பு புலனாய்வு பிரிவு கொலை என்றும் முடிவுக்கு வந்ததால் வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Sankarasuppu ,Satish Kumar , CBCID
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...