×

மனிதாபிமானத்துடன் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: டி.ஆர் பாலு கோரிக்கை

டெல்லி: கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்று டி.ஆர் பாலு மக்களவையில் பேசியுள்ளார். மனிதாபிமானத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார். தற்போது குடியரசு தலைவர் கையில் இருக்கும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : humanity ,Balu , TR BAALU
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...