×

தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி

வாணியம்பாடி: ஒற்றுமையோடு இனைந்து செயல்பட வேண்டும் என வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்கு நான் என்றும் அடிமை, அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டேன் என கூறினார். எம்.ஜி.ஆர். வழிவந்த ஒருதாய் வயிற்று பிள்ளைகள் ஒற்றுமையாக ஓரணியிர் திரள வேண்டும் என கூறினார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் பேட்டியளித்தார்.


Tags : reporters ,Vaniyambadi ,Sasikala , In unison, together, act, Sasikala, interview
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...