×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரன் சொத்துக்களை முடக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரன் சொத்துக்களை முடக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : District Collector ,Princess ,Kanchipuram district ,Sudhakaran , Kanchipuram, Princess, Sudhakaran, Property, Mutakki, Collector
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...