×

நெல்லையில் சாலைகள் சீரமைக்க கோரிய வழக்கு: 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

மதுரை: நெல்லை டவுன், பேட்டை, சந்திப்பு பகுதிகளில் சாலைகள் சீரமைக்க கோரிய வழக்கு வி்சாரணை நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : roads ,Nellai , Paddy, road, align, case, report, order
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!