×

சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அனுமதி வழங்கவில்லை என்பதால் அமமுகவினர் சாலை மறியல்

சென்னை: சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அனுமதி வழங்கவில்லை என்று கூறி சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் அமமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏழுமலை, பொன்.ராஜா உளியிட்டோர் சென்னை - பெங்களூர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : protesters ,road ,Sasikala , The protesters blocked the road as they were not allowed to greet Sasikala
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...