×

உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பெரு வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தது குறித்து ஜனாதிபதி வேதனை

டெல்லி: உத்திரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பெரு வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தது குறித்து ஜனாதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : President ,death ,floods ,Uttarakhand , President mourns death in Uttarakhand floods
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...