உத்திரகாண்ட்: உத்திரகாண்ட் மாநிலம் சமோலியில் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தபோவான் என்ற இடத்தில் 3 பேரின் உடல்களை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டுள்ளார்.
Tags : floods ,Uttarakhand , The bodies of 3 people who were swept away in the floods in Samoli, Uttarakhand have been recovered