×

தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடையில் வேன் மோதி 25 பேர் காயம்

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே சல்லிசெட்டிபட்டி பேருந்து நிறுத்த நிழற்குடையில் வேன் மோதியா விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளார். வேன் மோதியதில் பலத்த காயமடைந்த 6 பேர் உள்பட 25 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Thoothukudi district , 25 injured as van collides with bus shelter in Thoothukudi district
× RELATED பூப்பாண்டியாபுரம், புதிய...