×

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு

நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். காவல் நிலையத்தில் கையெழுத்திட கண்ணபிரான் என்பவர் வந்தபோது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.



Tags : persons ,police station ,district ,Dachanallur ,Nellai , Mysterious persons bomb in front of Dachanallur police station in Nellai district
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...