×

சசிகலா அதிமுக அலுவலகத்தில் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சசிகலா அதிமுக அலுவலகத்தில் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Tags : Sasikala ,Jayakumar ,AIADMK , If Sasikala enters AIADMK office, legal action will be taken: Minister Jayakumar
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...