×

துபாய், கவுகாத்தியில் இருந்து கடத்திவந்த ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல்..!!

சென்னை: துபாய் மற்றும் கவுகாத்தியில் இருந்து கடத்திவந்த ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. 2.32 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த மொகபத் கான் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dubai ,Guwahati ,Chennai , 1.14 crore gold seized in Dubai, Guwahati
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...