×

உத்திரமேரூர் அருகே மண்சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் 3வது நாளாக மீட்பு பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மண்சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் 3வது நாளாக மீட்பு பணிகள் நடக்கின்றன. 15க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களின் உதவியுடன் மணல் குவியலை அகற்றும் பணி நடைபெறுகிறது. மணல் குவியலில் சிக்கியிருந்த வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என ஆய்வு நடைபெறுகிறது.


Tags : Uttiramerur ,quarry , Uthiramerur, landslide, quarry, rescue works
× RELATED முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான...