×

காவலர் மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!

சென்னை: காவலர் மருத்துவமனைகளை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையை தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி, ஆவடியிலும் தரம் உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,hospitals , Police Hospital, Full Time Hospital, Quality, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...