×

ஊராட்சி வளர்ச்சி திட்ட நிதியை மாற்றுப் பணிக்கு தரவேண்டும் என்ற உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை..!!

மதுரை: ஊராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றுப் பணிக்கு தரவேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை ஊராட்சி ஒன்றிய தலைவர் அமிர்தவள்ளி தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.


Tags : Panchayat Development Project Funding, Alternative Work, Icord Branch, Interim Prohibition
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...