×

சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிப்பு!

சென்னை: சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான செந்தமிழன் காவல் ஆணையரிடம் பேரணி நடத்தக்கோரி மனு அளித்துள்ளார். போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கவும் பேரணி நடத்தவும் அனுமதிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.


Tags : rally ,visit ,Municipal Police Commissioner ,Chennai ,Sasikala , Sasikala, Attendance, Rally, Municipal Commissioner of Police, Petition, Rejection
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி