×

விபத்து, உடல்நலக்குறைவால் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Tags : policemen ,Palanisamy ,families ,accidents ,announcement , Accident, Illness, Police, Finance, Chief Palanisamy
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு