×

ஜல்லிக்கட்டு போராட்ட்தின் போது பதியப்பட்ட வழக்குளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்படுகிறது: காவல் ஆணையர்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட்தின் போது பதியப்பட்ட வழக்குளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்படுவதாக காவல் ஆணையர் கூறினார். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்படுகிறது என தெரிவித்தார். முதல்வர் அறிவித்தப்படி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என கூறடினார்.


Tags : Commissioner of Police ,protest , Jallikattu, in cases, seriousness, Commissioner of Police
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...