×

7 பேர் விடுதலை நிராகரிப்பு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சமாளிப்பு பேட்டி

சென்னை:  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: 7 தமிழர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை. இதில் அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதி தான் என்று உச்சநீதிமன்றத்தில் ஆவணத்தை தாக்கல் செய்திருக்கிறார். எங்களை பொறுத்தவரை விடுதலை செய்தாக வேண்டும் என்கிற நிலை தான். இப்போது குடியரசு தலைவரை பொறுத்தவரை நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.



Tags : Minister Jayakumar , Interview with Minister Jayakumar on the issue of rejection of 7 people
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...