×

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே கல் குவாரியில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே மதூரில் உள்ள கல் குவாரியில் கற்கள் சரிந்து விழந்து மேலும் ஒருவர் உயிரிழந்தனர். கற்கள் சரிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.



Tags : quarry accident ,Kanchipuram district ,Uttaramerur , Kanchipuram, Uttaramerur, stone quarry, one killed
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...