×

திருச்செங்கோடு நகராட்சி பணி டெண்டருக்கான விண்ணப்பம் வழங்காததற்கு ஈஸ்வரன் கண்டனம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி பணி டெண்டருக்கான விண்ணப்பம் வழங்காததற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவினரோடு காவல்துறையும் சேர்ந்து கொண்டு டெண்டர் விஷயத்தில் செய்கின்ற அராஜகத்தை கண்டிக்கிறோம் என ஈஸ்வரன் கூறினார். 18 இனங்களுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது என கூறினார்.


Tags : Eeswaran ,Tiruchengode , Tiruchengode, Municipal work, for tender, Eeswaran, condemnation
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்