×

ஜனவரி மாத மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது மத்திய குழு

புதுக்கோட்டை: தமிழகத்தில் ஜனவரி மாத மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்திய குழு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் உள்ள சீத்தப்பட்டியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : Central Committee ,rains , The Central Committee has started the task of inspecting the crops affected by the January rains
× RELATED பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப்...