×

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.

Tags : soldier ,Indian ,troops ,firing ,border ,Pakistani ,Kashmir ,Jammu , Indian soldier killed in firing by Pakistani troops on the Jammu and Kashmir border
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...