×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். -ரூ.8 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் சேதம் என தகவல் தெரியவந்துள்ளது.

Tags : fire accident ,Manchal Gudon ,Rasipuram ,Namakkal district , Terrible fire accident at Manchal Kudon near Rasipuram in Namakkal district
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்