×

சூரப்பாவை விசாரிக்கும் ஆணையத்துக்கு கால நீட்டிப்பு கேட்பது குறித்து 2 நாட்களில் முடிவு: முன்னாள் நீதிபதி கலையரசன்

சென்னை: சூரப்பாவை விசாரிக்கும் ஆணையத்துக்கு கால நீட்டிப்பு கேட்பது குறித்து 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என முன்னாள் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் பிப்ரவரி 11-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கால நீட்டிப்பு கேட்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Kalaiyarasan ,Commission , Decision in 2 days to ask for extension of time to the Commission to Investigate Surappa: Former Judge Kalaiyarasan
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...