×

ஈரோடு அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

ஈரோடு: கொடுமுடி பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் செங்கோட்டுவேல் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : prison ,Erode , Sentenced to 27 years in prison for sexually abusing a boy near Erode
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு