×

திண்டுக்கல்லில் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரில் மாநகராட்சி நடுநிலை பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்துகின்றனர். கொரோனா காலத்தில் வழங்க வேண்டிய சத்துணவுக்கான அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Parents ,Dindigul ,corporation school , Parents protest by students besieging a corporation school in Dindigul
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...