டெல்லி: பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார்மயமாக்கும் அறிவிப்புக்கு திமுக உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா பாதிக்கப்படாமல் காப்பாற்றியது பொதுத்துறை நிறுவனங்கள்தான் ஐ.டி.பி.ஐ., செயில் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டம் சரியில்லை என கூறியுள்ளார்.