×

மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக முழக்கமிட்ட 3 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

டெல்லி: மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக முழக்கமிட்ட 3 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட   ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சஞ்செய் சிங், என்.டி குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : MPs ,Aam Aadmi Party , 3rd Aam Aadmi Party MPs suspended for chanting agricultural laws at state level
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...