×

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து சிங்கு எல்லையில் 3 அடுக்கு தடுப்புகளுடன் பாதுகாப்பு அரண்

டெல்லி: 70-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை அடுத்து சிங்கு எல்லையில் 3 அடுக்கு தடுப்புகளுடன் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டக் காலத்தில் இருந்து 4 கி.மீ.தூரத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி சிங்கு, காசியாபூர் பகுதிகளில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.


Tags : border ,Singh , Security barrier with 3 layer barricades at Singh border following farmers struggle
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...