×

தி.மலை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.


Tags : Sandeep Nanduri ,Thirumalai Government Hospital , Collector Sandeep Nanduri was vaccinated at the Thirumalai Government Hospital
× RELATED நாகை மாவட்டத்தில் கொரோனா மெகா...